Username
Password
Remember Me
நாகர்கோவில் கிராமத்தைச்சேர்ந்த வறுமைக்குட்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்து முகமாக நாகர்கோவில் நாகேஸ்வரா விளையாட்டுக்கழகம் அதன் லண்டன் கிளையுடன் இணைந்து 28.01.2011 அன்று முதற்கட்டமாக 10 குடுமங்களை தெரிவுசெய்து அதில் 6 குடும்பங்களிற்கு தலா (5000) ஐந்தாயிரம் ரூபாய் பணத்தினை நன்கொடையாக வழங்கியுள்ளது.அதன் புகைப்படங்கள்
நாகர்கோவில் மகாவித்தியாலயத்தின் பழையமாணவர்களால் நடாத்தப்பட்ட ஆசிரியர்கள் தினவிழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
27.09.2010 இன்று நாகர்கோவில் நாதம்பிரான் ஆலயத்தில் நடைபெற்ற வருடாந்த உற்சவத்தின் 10ம் திருவிழாவான தீர்த்தோற்சவம் இனிதே நிறைவேறியது. இவ் நிகழ்வின் புகைப்படங்கள் இப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது.
புகைப்படங்கள் உதவி:- NAGESWARA STUDIO, NAKARKOVIL
கடந்த 10 வருடங்களின் பின்னர் நாகர்கோவில் அம்மன் வைகாசிப்பொங்கல் 17.05.2010 மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டன. நாகர்கோவில் வடக்கு மக்களின் காவட்டி நாகர்கோவில் முருகன் ஆலய அரசமரத்தடியில் ஆரம்பமான நிகழ்வின் புகைப்படங்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
Copyright © 2009 NAKARMANAL.COM All Rights Reserved.
Joomla Templates designed by Web Hosting Top.org and Webmaster Resources