|
|
|
இவ்
இணையத்தில் வெளிவராத, எம் கிராமம் தொடர்பான புதிய நல்ல
தகவல்கள் உங்களிடம் இருப்பின், எங்கள் மின்னஞ்சல் வழியாக
எமக்கு அனுப்பினால் இவ் இணையத்தில் இணைத்துக்கொள்வோம்.
நன்றி
UR-admin
- 23.07.2007
|
|
இலங்கையில்
யாழ்மாவட்டத்தில், வடமராட்ச்சி கிழக்கு என்கின்றபிரிவில்
உள்ளதுஇக்கிராமம். இக்கிராமத்தின் அற்புதங்கள் பல
உள்ளது.அதேவேளை இக்கிராம மக்களால் மறக்கமுடியாத நிகழ்வான
நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு
சொந்தமான புக்காரா குண்டுவீச்சு விமானம் நடார்த்திய
கோரத்தாக்குதலில் கொல்லப்பட்ட பள்ளிமானவர்களின்
நினைவே....! இக்கிராமத்தின் சோககீதம்...
|
|
கிராமத்து
புகைப்படத்தொகுப்பு |
|
|
யாழ்/
நாகர்கோவில் கிராமத்தில் பிரசித்திபெற்ர ஆலயங்கள் பல
உள்ளன. அவற்றில் எமது கிராமத்தின் காவற்தெய்வமான
நாகதம்பிரான் ஆலயம்,கொளவுத்தந்துறை விநாயகர் ஆலயம்,
முருகையாதேவஸ்தானம் ஆலயம், புலவிலோடை நாகதம்பிரான் ஆலயம்,
கண்ணகை அம்மன் ஆலயம், நரசிம்மர் ஆலயம், அனைத்து ஆலயங்களின்
புகைப்படங்களில் எம்மால் சேகரிக்கப்பட்ட
புகைப்படங்கள் உள்ளே.
|
|
|
|
யாழ்/நாகர்கோவில்
மகாவித்தியாலயம் பாடசாலைமீது
22.புரட்டாதி.1995
வெள்ளிக்கிழமை மதியம் இலங்கை அரசாங்கத்துக்கு சொந்தமான
புக்காரா குண்டுவீச்சு விமானமனத்தால் நடாத்தப்பட்ட
குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட பள்ளிமாணவர்களின் விபரம்.
|
|
யாழ்
நாகர்கோவில் கிராமம் இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது
நாகர்கோவில் தெற்கு என்றும், நாகர்கோவில் வடக்கு என்றும்.
இங்கு நாகர்கோவில் வடக்கே வாழும் மக்களின் பாரம்பரிய
தொழிலான கடற்றொழிலின் வரலாறும், இக்கிராமத்தின்
விதிமுறைகளும் இங்கு சிறுகுறிப்பாக எழுதப்பட்டுள்ளன.
யாழ்
நாகர்கோவில் கிராமம் இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது
நாகர்கோவில் தெற்கு என்றும், நாகர்கோவில் வடக்கு என்றும்.
இங்கு நாகர்கோவில் தெற்கே வாழும் மக்களின் பாரம்பரிய
தொழிலான விவசாயத்தொழிலின் வரலாறும், இக்கிராமத்தின்
விதிமுறைகளும் இங்கு சிறுகுறிப்பாக எழுதப்பட்டுள்ளன.
தொடரும்>>>>
|
|
|