Website TemplatesJoomla TemplatesWeb Hosting
Home அறிவிப்புகள் நாகர்கோவில் கடலில் கடற்குளித்த இருவர் அலையில் அகப்பட்டு அகாலமரணமானார்கள்.
We have 7 guests online
Pulaviodai
Murukaiya



Visitors Counter
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday15
mod_vvisit_counterYesterday119
mod_vvisit_counterThis week389
mod_vvisit_counterThis month2630
mod_vvisit_counterAll765381
Live User

நாகர்கோவில் கடலில் கடற்குளித்த இருவர் அலையில் அகப்பட்டு அகாலமரணமானார்கள்.

மிருசுவில் பகுதியைச்சேர்ந்த சுதன் (நாகர்கோவில் கிராமத்தில் கடந்தகால புகைப்பட பிடிப்பாளர்) என்பவரது மகனும், அதே இடத்தைச்சேர்ந்த அவரது நண்பனும்  (20-25 வயது மதிக்கத்தக்கவர்கள்) நாகர்கோவில் கெளத்தந்துறை பிள்ளையார் ஆலயத்திற்கு அண்மித்த கடலில் குளித்தபோது அலை அடித்துச்சென்று அகாலமரணமானார்கள். இச்சம்பவம் 26.10.2015 இன்று காலை சுமார் 9:00 மணியளவில் நடைபெற்றுள்ளது. இருவரது உடல்கள் இன்று சுமார் 2:00 மணியளவில் கரைஒதுங்கியுள்ளது.

மேலதிக தகவல்கள் பின்னர் இணைக்கப்படும்.........!

 
MiniCalendar
April 2024
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
Poll
புதிய இணையம் பற்றி?
 
Time Clock
Gallery