Website TemplatesJoomla TemplatesWeb Hosting
Home அறிவிப்புகள் நாகர்கோவில் மகாவித்தியாலத்தில் பலியான மாணவர்களின் 20ம் ஆண்டு அஞ்சலியுடன் நினைவு தூபி திறப்புவிழா.
We have 4 guests online
Pulaviodai
Murukaiya



Visitors Counter
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday58
mod_vvisit_counterYesterday99
mod_vvisit_counterThis week252
mod_vvisit_counterThis month1335
mod_vvisit_counterAll767355
Live User

நாகர்கோவில் மகாவித்தியாலத்தில் பலியான மாணவர்களின் 20ம் ஆண்டு அஞ்சலியுடன் நினைவு தூபி திறப்புவிழா.

கடந்த யுத்தத்தின் போது பலியாகிய நாகர்கோவில் மகாவித்தியாலய மாணவச்செல்வங்களின் 20ம் ஆண்டு நினைவுநாள் 22.09.2015 அன்று நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது. புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் மாணவர்களின் புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட நினைவுத்தூபி ஒன்று அமைக்கப்பட்டது அத்தூபியானது வடக்குமாகாண முதலமைச்சர் திரு சி.விக்கினேஸ்வரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது இந்நிகழ்விற்கு மேலும் பல முக்கிய பிரமுகர்ளுடன் கிராம மக்களும் கலந்து அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
குறிப்பு:- இப்புகைப்படத்தினை எமது இணையத்தளத்திற்கு அனுப்பி வைத்து ஒத்துழைப்பு வழங்கிய செல்வன் ஆனந்தமூர்த்தி வைகரன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவிக்கின்றனர் நாகர்மணல் இணைய முகவர்கள். 
 
MiniCalendar
May 2024
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
Poll
புதிய இணையம் பற்றி?
 
Time Clock
Gallery