மரண அறிவித்தல்:- செல்லம்மா சிதம்பரப்பிள்ளை 08.09.2019 சனிக்கிழமை காலமானர்.

நாகர்கோவில் தெற்கை பிறப்பிடமாகவும், குடத்தனையை நிரந்தர வதிவிடமாக கொண்டவரும், நாகர்கோவில் பூர்வீகநாகதம்பிரான் ஆலய பரம்பரை தலைவருமாகிய முருகர் சிதம்பரப்பிள்ளை அவர்களின் துணைவியாராகிய செல்லம்மா சிதம்பரப்பிள்ளை 07.09.2019 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் காலமானர். அன்னாரது இறுத்திக்கிரியை 09.09.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மனியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று குடத்தனை இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படவுள்ளது என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் மற்றும் எமது கிராமமக்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றனர்.

 அன்னாரது பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு நாகர்கமணல் இணையத்தளம் எமது கிராம மக்கள்சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றது. 

Last Updated (Sunday, 08 September 2019 05:31)