யாழ் நாகர்கோவிலை பிறப்பிடமாகவும் கொடுக்க்குளாய் வீதி உடுத்துறையை வதிவிடமாகவும் கொண்ட முருகப்பிள்ளை சாமிநாதன் அவர்கள் 16.06.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்ற முருகுப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளீன் அன்பு மகனும் , யோகம் அவர்களின் அன்புக்கணவரும் , தெய்வநாயகம் அவர்களின் அன்பு சகோதரனும் , கண்ணன் சுகந்தி யசி முருகன் சோபனா அவர்களும் அன்புத்தந்தையும் அவார் .
அன்னாரின் பூதவுடல் தற்காலிக முகவரிவில் 18.06.2019 செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் எம்கிராம மக்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்,
அன்னாரது பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு நாகர்மணல் இணையத்தள முகவர்கள் எமது கிராம மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய பிரத்திக்கின்றனர்.