மரண அறிவித்தல்:- ஆறுமுகம் பொன்னையா 06.04.2018 அன்று காலமானார்.

ங்கானை வடலியடைப்பை பிறப்பிடமாகவும், நாகர்கோவில் கிழக்கை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பொன்னையா 06.04.2018 வெள்ளிக்கிழமை அன்று இரவு 11 மணியளவில் அன்னாரது இல்லத்தில் காலமானார்.

அன்னார் பொன்னையா நாகேஸ்வரி அவர்களின் அன்பு கணவரும், 

யோகேஸ்வரிசெந்தூரன்புனிதவதிராஜேஸ்வரிபரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். 

 அன்னாரது இறுதிக்கிரியை 08.04.2018 ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது . இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் எமது கிராமமக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கெட்டுக்கொள்கின்றனர்.

அன்னாரது பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கு நாகர்மணல்.கொம் எமது கிராமா மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறது.

 

Last Updated (Saturday, 07 April 2018 04:40)