மரண அறிவித்தல்:- இராசையா தளையசிங்கம் 17.01.2018 அன்று காலமானார்.

நாகர்கோவில் வடக்கை பிறப்பிடமாகவும்,  வதிவிடமாகவும் கொண்ட இராசையா தளையசிங்கம் 17.01.2018 புதன்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் காலமானார்.

அன்னார் அமரர்களான இராசையா சிவபாக்கியம் அவர்களின் அன்பு மகனும்,
அமரர் தளையசிங்கம் செல்லம்மா அவர்களின் அன்பு கணவரும்,

ரவிக்குமார், திவிக்குமார், சசிகுமார், சுரேஸ்குமார், விஜிதா, ராதிகா, நரேஸ்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
முகுந்தா, நந்தினி, தனுஷா, பத்மநாதன், ஜெயசீலன், சிவரூபி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

 அன்னாரது இருதிக்கிரியை 21.01.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று அதன் பின்னர் நாகர்கோவில் மேற்கு இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படவுள்ளது இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் எமது கிராமமக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கெட்டுக்கொள்கின்றனர்.

அன்னாரது பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கு நாகர்மணல்.கொம் எமது கிராமா மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறது.

Last Updated (Thursday, 18 January 2018 05:16)