நாகர்கோவிலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட றோமாம்பிள்ளை சிங்கராசா அவர்கள் 19.12.2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற றோமாம்பிள்ளை செபமாலை தம்பதிகளின் அன்பு மகனும், கண்ணகை அவர்களின் அன்புக் கணவரும், இலங்கேஸ்வரி(லண்டன்), நவீனநாயகம்(லண்டன்), மணிமேகலை(இலங்கை), சிவராசா(இலங்கை), புஸ்பராசா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள், மற்றும் எமதுகிராமக்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
அன்னாரது இறுதிக்கிரியை 21.12.2018 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10 : 00 மணியள்வில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அன்னாரது பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரது பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு நாகர்மணல் இணையத்தளம் எமது கிராம மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தின்றது.
Last Updated (Thursday, 20 December 2018 16:21)