மரண அறிவித்தல்:- 2ம் இணைப்பு, பத்மராணி அருளானந்தராசா 02.11.2017 அன்று காலமானார்.

நாகர்கோவில் வடக்கை பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையை வதிவிடமாகவும் கொண்ட பத்மராணி அருளான்ந்தராசா (சம்மாட்டி பவா) 02.11.2017 வியாழக்கிழமை மந்திகை ஆதார வைத்தியசாலையில் காலமானார்.

அன்னார் செல்லப்பாப்பா சீதேவிப்பிள்ளை அவர்களின் வளர்ப்பு மகளும்,

அருளானந்தராசா என்பவரின் அன்பு துணைவியாரும்,
கலைவாணி, காலஞ்சென்ற சிவகுமார், சிவானந்தம், சிவமதி, வளர்மதி, சேதுராமன், அருள்மதி, கோகுலன் ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார்

அன்னாரது இறுதிக்கிரியை 05.11.2017 இன்று இல்லத்தில் காலை 10 மணியளவில் நடைபெற்று பின்னர் வல்வெட்டித்துறை இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படவுள்ளது இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் எமது கிராமமக்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றது.

அன்னாரது பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கு நாகர்மணல்.கொம் எமது கிராமா மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறது.

Last Updated (Sunday, 05 November 2017 05:25)