மரண அறிவித்தல்:- மரியதாஸ் அரியரட்ணம் 29.10.2017 அன்று கனடாவில் காலமானார்.

நாகர்கோவிலை பிறப்பிடமாகவும், கனடா மொன்றியலை வதிவிடமாகவும் கொண்ட மரியதாஸ் அரியரட்ணம் 29.10.2017 ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

அன்னார் மரியதாஸ் சரோசா தம்பதிகளின் அன்பு மகனும்,
மகேந்திரம் வசந்தா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கிருபாலினி அரியரட்ணம் என்பவரின் பாசிமிகு கணவரும்,

அனிதா, மயூரி, அமிர்தினி ஆகியோரின் பாசமுள்ள சகோதரனும் ஆவார்.

அன்னாரது பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கு நாகர்மணல்.கொம் எமது கிராமா மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறது.

துயர்பகிர:- 0094776245206 குடும்பத்தினர்...