Thursday, 26 October 2017 06:07 | Written by Administrator |
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நடைபெற்ற சூரன்போர் விழாவானது பெருமளவான அடியவர்களால் மிகுந்த பக்திப்பரவசத்துடன் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது