நாகர்கோவில் வடக்கு மாணிக்கப்பிள்ளையார் சங்காபிஷேக பெருவிழா.

நாகார்கோவில் வடக்கில் அமைந்துள்ள மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் 06.10.2016 வியாழக்கிழமை அன்று 1008  சங்காபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.  காலை 9 மணியளவில் கிரியைகள் ஆரம்பமாகி மதியம் 11 மணியளவில் சங்காபிஷேகம் இடம்பெற்று அதனைத்தொடர்ந்து விசேட பூஜைகள் நடைபெற்றது.  மாலை 7 மணியளவில் வசந்தமண்டப பூஜை இடம்பெற்று எம்பெருமான் வீதியுலா வலம்வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தருளினார். புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது

Last Updated (Saturday, 15 October 2016 09:04)