ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் மண்டலாபிஷேக பூஜைகளில் பங்கு கொள்ளும் அடியவர்களின் பெயர் விபரங்கள்.

நாகர்கோவில் வடக்கு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான மகாகும்பாபிஷேக விழாவினைத்தொடர்ந்து 45 நாட்கள் மண்டலாபிஷேக பூஜைகள் ந்டைபெறவுள்ளதால் இம்மண்டலாபிஷேக பூஜைகளில் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம். இதுவரையில் மண்டலாபிஷேக உபயங்களினை பொறுப்பேற்ற அடியவர்களின் பெயர் விபரங்கள்.

இராசரத்தினம் ரதீஸ்வரன்
 சிவபாதசுந்தரம் நாகேஸ்வரி
 இளையதம்பி தனபாலசிங்கம்
 பரமானந்தராசா அருள்தாசன்
 நாகதம்பி நவீனநாயகம்
 தம்பிஐயா சந்திரசேகரம்
 சிதம்பரப்பிள்ளை அருமைநாயகம்
 செல்லத்துரை இராசரத்தினம்
 சின்னத்துரை நடராசா
 சீனியர் பாலசுப்பிரமணியம்

 தியாகராசா திருச்செல்வம்
 முருகேசு செல்வரத்தினம்
 வைத்திலிங்கம் சுந்தரலிங்கம்
 மூர்த்திகரம் சீதலட்சுமி
 ஏரம்பு கணேசபிள்ளை
 ஆனந்தராசா சுஜீதா
 ஜெயதேவன் மதிகரன்
 வடிவேலு யோகேஸ்வரன்
 சுப்பையா யோகலிங்கம்
 மகிபாலன் மதீஸ்வரன்
 சிவநாயகம் பிரதீப்
 சிதம்பரப்பிள்ளை சிவநாயகம்

குறிப்பு:- ஒரு மண்டலாபிஷேகத்திற்கான மொத்த செலவு ரூபா 30 000 ஆகும், அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுவதும் உள்ளடக்கப்பட்டது.

மண்டலாபிஷேக பூஜைகளில் கலந்துகொள்ளும் அடியவர்கள் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி இலக்கம்
வ,யோகேஸ்வரன், செயலாளர் 

தகவல்:- நிர்வாகம், ஸ்ரீ மாணிக்கப்பிள்ளயார் தேவஸ்தானம். 

Last Updated (Sunday, 14 August 2016 16:40)