முருகையா தேவஸ்தான திருவிழாவினை முன்னிட்டு S.P.B சரண் தலமையில் மாபெரும் சிறப்பு இசை நிகழ்ச்சி

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான வருடாந்த திருவிழாவினை முன்னிட்டு 28.08.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 7:00 மணியளவில் ஆலய முன்றலில் S.P.B சரண் மற்றும் தென்னிந்திய கலைஞர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கும் மாபெரும் சிறப்பு இசை நிகழ்ச்சிநடைபெறவுள்ளது.

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

Media அனுசரணை:-

Shakthi TV
Nakarmanal.com
Tubetamil 

 

தகவல்:- விழா ஏற்பாட்டாளர் 

Last Updated (Monday, 01 August 2016 15:09)