நாகர்கோவில் கெளத்தந்துறை பிள்ளையார் ஆலயபுனரமைப்பு.

 

நாகர்கோவில் கெளத்தந்துறை பிள்ளையார்கோவில் புனரமைப்பு.

 

கடந்த பத்துவருடகாலமாக பூட்டியிருந்த நாகர்கோவில் கெளத்தந்துறை பிள்ளையார் ஆலயம் புனரமைப்புச்செய்வதற்கான காலம் கூடிவந்துள்ளது. அதன் முதற்கட்ட பயனாக கடந்த புரட்டாதிமாதம் பாலஸ்தாபன விஞ்ஞாபனம் நிறைவேற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து நித்திய பூஜைகள் எம்பெருமானுக்கு நடைபெற்றுகொண்டிருந்த வேளையில் சென்ற ஞாயிற்றுக்கிழமை 11.12.2011 அன்று பொதுக்கூட்டம் கூட்டப்பட்டது. அக்கூட்டத்தில் நாகர்கோவில் கெளத்துந்துறை பிள்ளையார் ஆலயத்தை சிறந்தமுறையில் புனரமைப்புசெய்வதற்காக ஒரு சிறந்த நிர்வாகம் ஒன்று தெரிவுசெய்வேண்டும் என்று கேட்டுக்கொண்டதன் பிரகாரம் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட எமதுகிராம மக்கள் புதியதொரு நிர்வாகத்தை தெரிவுசெய்தார்கள். அவ் உறுப்பினர்களின் பெயர்விபரங்கள் வருமாறு.

தலைவர்:- தியாகராசா நாகமுத்து    (0094 775834192)

உ.தலைவர்:- நடராசா செல்வராசா

செயலாளர்:- சபாரத்தினம் உதயகுமார்  (0094776607338)

பொருளாள்ர்:- கணபதிப்பிள்ளை இராசலிங்கம்  (0094774477489)

 

நிர்வாக உறுப்பினர்கள்

1) இராசையா பத்மநாதன்  (0094778269785)

2) தவராசா வதனராசா  (0094776343649)

3) தனபாலசிங்கம் பரமானந்தராசா  (0094776213255)

4) கந்தையா சிறீகுமார்

5) சிவசாமி மதியழகன் (0094779522472)

6) இராசேந்திரம் சுரேஸ்குமார்

7) பாலசுப்ரமணியம் அருணகிரி  (0094776178870)

 கெளத்தந்துறை பிள்ளையார் அருளால் நல்லதொரு நிர்வாகம் தெரிவுசெய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து இப்பொதுக்கூட்டத்தில் எடுத்துக்கொண்டவிடயங்களில் ஒன்று அடியார்களின் கவனத்தில் கொள்ளவேண்டியது என்னவென்றால்?

இந்தவருடம் ஆரம்பமாகும் பிள்ளையார்கதை பூஜை, திருவெம்பா பூஜை, மாதாந்த சதுர்த்தி பூஜைகளை பொறுப்பேற்ற அடியவர்கள் நிர்வாகத்துடன் தொடர்புகொண்டு தங்களுடைய பணிகளைமேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றார்கள்.

அந்தவகையில் பிள்ளையார்கதை உபயகாரர்கள்

பொன்னுச்சாமி மீனாட்சி

கிட்டிணபிள்ளை சிவசாமி

தியாகராசா தனபாலசிங்கம்

ஏரம்பு கணேசபிள்ளை

பொன்னையா வனிதாமணி

பாலசுப்பிரமணியம் சரஸ்வதி

தங்கமயில் சரசு

குணம்

சின்னத்துரை

யோகநாதன்

சுப்பையா திருச்செல்வம்

சுந்தரம்,கந்தசாமி

தளையசிங்கம்

பொன்னையா பழனியாண்டி

நடராசா செல்வராசா

ஜெயக்குமார் மலர்

தர்மராசா

சபாராத்தினம் தங்கம்மா

ஏரம்பு சின்னமணி

தியாகராசா நாகமுத்து

சிவசாமி மனோகரதாஸ்

ஆகியவர்கள் பிள்ளையார்கதை 21 உபயத்தினை கடந்தகாலங்களாக மேற்கொண்டுவருவதேயாகும் ஆனால் தற்போது இப்பூஜை உபயகாரர்கள் பல்வேறுபட்ட பிரதேசங்களில் வாழ்ந்துவருவதனால் உங்கள் உறவினர்கள் ஊடாகவோ அல்லது நீங்களே நேரில்வந்தோ எம்பெருமானது பூஜைகளை மிகவும்சிறப்புடன் மேற்கொண்டு பிள்ளையாரின் அருளைபெற்றுய்வீர்களாக.

குறிப்பு:- உங்களது உபயங்களை நீங்கள் தவறவிடும் சந்தர்பத்தில் இந்தவருடம் அதாவது 2011ம் ஆண்டும் 2012ம் ஆண்டும் நிர்வாகம் பொறுப்பேற்கும் 2013ம் ஆண்டு தவறவிடப்பட்ட உபயங்கள் வேறு அடியவர்களுக்கு வழங்கப்படும். இவ் முடிவானது பல அடியவர்களின் வேண்டுதலிற்காக நிர்வகத்தினால் எடுக்கப்பட்டது.

                                                                              நன்றி.

எமது அன்பார்ந்த வாடிக்கையாளர்களே இந்த்தத்தகவலினை எமதுகிராமமக்களாகிய மற்றவர்களுக்கும் தெரிவித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றார்கள் ஆலயநிர்வாகத்தினர்.