நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய 10ம் திருவிழா உபயகாரர்களுக்கான அறிவித்தல்.

எதிர்வரும் 19.10.2016 புதன்கிழமை அன்று நடைபெறவிருக்கும் 10ம் திருவிழா (சமுத்திர தீர்த்த உற்சவம்) வெகு விமர்சயாக நடாத்தப்பட வேண்டுமென 23.09.2016 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கமைவாக உள்ளூரில் உள்ள 10ம் திருவிழா உபயகாரர்களுக்கு அறியத்தருவதோடு புலம்பெயர்ந்த நாட்டில் உள்ள 10ம் திருவிழா உபயகார்களுக்கும் இணையத்தள மூலம்
 அறியப்படுத்தி நிதியினை பெற்றுக்கொள்ள வெண்டுமெனவும் இந்நிதியிலிருந்து திருவிழாவினை சிறப்பாக நடாத்துவதோடும் மேற்படி ஆலய இடைக்கால நிர்வாக சபையினை ஆட்சேபித்து தொடரப்பட்ட வழக்கின் செலவினையும் ஈடு செய்யவேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. மேலும் புலம்பெயர்ந்த நாட்டில் நிதியினை சேகரிப்பதற்கு பின்வரும் பெயர்கள் உடயவர்களை தெரிவுசெய்யப்பட்டது.

குமாரசாமி விஜயகுமார்                 லண்டன்

அழகராசா ஆறுமுகம்                  லண்டன்

சிதம்பரப்பிள்ளை யோகேஸ்வரன்      லண்டன்  

ஆறுமுகம் சுந்தரலிங்கம்               லண்டன்  

செகராசா அருந்தவச்செல்வன்           சுவீஸ்

சுந்தரலிங்கம் தர்மராசா                 சுவீஸ்

தர்மராசா தர்மேஸ்வரன்               பிரான்ஸ்

கண்ணையா கிருஷ்ணராசா           நோர்வே

நாகமுத்து சத்தியமூர்த்தி              இத்தாலி

தலையசிங்கம் ரவிக்குமார்           டென்மார்க்

குமாரசாமி சிவகுமார்                கனடா

முருகேசு குமரகுரு                 ஜேர்மனி

ஆறுமுகம் மயில்வாகனம்          அவுஸ்திரேலியா

கணபதிப்பிள்ளை முருகேசு         அமெரிக்கா

நாள்சீட்டுக்கரர்கள் பெயர்விபரம்.

சின்னத்தம்பி சுகந்தன்
தங்கராசா குலவேரசிங்கம்
விஜகாந்தன் விக்கினேஸ்வரன் 

இவர்களுடன் 2016ம் ஆண்டு நடைபெறவிருக்கும் 10ம் திருவிழா குழுவினர்களாக தெரிவு செய்யப்பட்டவர்கள் பெயர்விபரங்கள்

கிட்டிணபிள்ளை சிவசாமி
ஆறுமுகம் சுந்தரலிங்கம்
தவராசா வதனராசா
இராசையா பத்மநாதன்
தங்கவேலயுதம் கணபதிப்பிள்ளை
சிவசாமி மதியழகன்
சேதுலிங்கம் ரவிச்சந்திரன்
குஞ்சுத்தம்பி சத்தியமூர்த்தி
அழகேஸ்வரராசா துளசிராமன்
ஆனந்தராசா சுரேஸ்குமார்
கந்தையா சிறிகுமார்
இராசரட்ணம் ரதீஸ்வரன்
முத்தையா சிவானந்தம்
திருச்செல்வம் செல்வகாந்தன்