நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான திருப்பணிகள் தொடர்பான செய்தியினை அடியார் பெருமக்களுக்கு அறிவித்துள்ளனர்.

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான திருப்பணி வேலைகளின் நிலவரம் பற்றியும், கும்பாபிசேகம் பற்றியும் புலம்பெயர் அடியார் பெருமக்களுக்கு மிகவும் விளக்கமாக எடுத்துக்காட்டும் முகமாக நிர்வாகத்தினர் ஆலய இணையத்தளமாகிய www.murukaiyaa.comல் பதிவுசெய்துள்ளார்கள். எம்பெருமான் அடியவர்கள் தவறாமல் பார்வையிட்டு உங்களின் பங்களிப்பினை நல்கி முருகப்பெருமானின் பேரருளினை பெற்றேகுமாறு நாகர்மணல் இணையம் வேண்டுகின்றது.
                                            மேலும்