2ம் இணைப்பு:- பல்கலைகழக பட்டம் பெற்ற நாகர்கோவில் தெற்குமாணவி

நாகர்கோவில் தெற்கைச்சேர்ந்த தெய்வேந்திரன் சுரேகா கடந்த 11.11.2014 அன்று யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு நிகழ்வில் கலைப்பிரிவிற்கான பட்டம் பெற்று எமதுகிராமத்திற்கு பெருமையீட்டித்தந்துள்ளார். இம்மாணவி கல்விப்பாதையில் மேலும் பலபட்டம் பெற்று வாழ வாழ்த்துகின்றார்கள் நாகர்கோவில் மக்கள் சார்பாக  நாகர்மணல்.கொம்.புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது.

 

 

நாகர்கோவில் தெற்கைச்சேர்ந்த தெய்வேந்திரன் சுரேகா கடந்த 11.11.204 அன்று யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு நிகழ்வில் கலைப்பிரிவிற்கான பட்டம் பெற்று எமதுகிராமத்திற்கு பெருமையீட்டித்தந்துள்ளார். இம்மாணவி கல்விப்பாதையில் மேலும் பலபட்டம் பெற்று வாழ வாழ்த்துகின்றார்கள் நாகர்கோவில் மக்கள் சார்பாக  நாகர்மணல்.கொம்.புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது.


Last Updated (Thursday, 11 December 2014 13:24)