பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் 10ம் நாள் தீர்த்தத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் 10ம் நாள் தீர்த்த உற்சவம் நாகர்கோவில் வடக்கு மக்களினால் மிகவும் அழகாகவும், பக்திபூர்வமாகவும் கொண்டாடப்பட்டது.

Last Updated (Tuesday, 21 October 2014 14:49)