2014 புலைமைப்பரிசில் பரீட்சையில் 170 புள்ளிகளைப்பெற்ற எமது கிராமத்து மாணவி மதியழகன் பெளவியாவை பாராட்டுகின்றோம்

நாகர்கோவில் வடக்கைச்சேர்ந்த மதியழகன் பெளவியா என்னும் மாணவி நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் 170 புள்ளிகளைப்பெற்று எமது கிராமத்திற்கு பெருமைசேர்த்துத்தந்துள்ளார். இம்மாணவி மென்மேலும் கல்விப்பாதையில் முன்னேறிச்செல்ல எமது கிராமத்தவர்களாகிய அனைவரும் பாராட்டி வாழ்த்துகின்றோம். அத்துடன் மிகுந்தகல்வி அறிவைப்பெற்று இப்பூமியில் வாழ்வாங்குவாழ்க என்று நாகர்மணல்.கொம் வாழ்த்துகின்றது.

கல்வி அறிவே என்றும் தனியழகு