நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் எதிர்வரும் 11.09.2016 ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயர் சுவாமிக்கு வருடாந்த பொங்கல்மடை விழா நடைபெற இருப்பதனால் அஞ்சநேயர் சுவாமி அடியவர்கள் தங்களால் இயன்ற நிதிப்பங்களிப்பினை வழங்கி எம்பெருமானின் பேரருளினை பெற்றேகுமாறு வேண்டுகின்றனர்.
தகவல்:- நிர்வாக சபையினர்.
Last Updated (Wednesday, 31 August 2016 01:20)