மகாசிவராத்திரி எதிர்வரும் 13.02.2018 நடைபெறவுள்ளது.

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் மகாசிவராத்திரி விழா வழமைபோன்று மிகவும் சிறப்பாக நடைபெறவிருக்கின்றது. ஆகவே எம்பெருமான் மெய்யடியார்களே தங்களாலான நிதியுதவிகளை வழங்கி எம்பெருமானின் பேரருளினை பெற்றேகுமாறு வேண்டுகின்றனர்.

நிர்வாகம்:- அருள்மிகு புலவியோடை நாகதமபிரான்.