NAKARMANAL.COM
மரண அறிவித்தல்:- ஆறுமுகம் பொன்னையா 06.04.2018 அன்று காலமானார்.

சங்கானை வடலியடைப்பை பிறப்பிடமாகவும், நாகர்கோவில் கிழக்கை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பொன்னையா 06.04.2018 வெள்ளிக்கிழமை அன்று இரவு 11 மணியளவில் அன்னாரது இல்லத்தில் காலமானார்.
அன்னார் பொன்னையா நாகேஸ்வரி அவர்களின் அன்பு கணவரும்,
Last Updated (Saturday, 07 April 2018 04:40)
More Articles...
- அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய பொதுக்கூட்டம் எதிர்வரும் 22.04.2018.
- நாகர்மணல் இணையத்தளம் தொடர்ந்து செயல்படுத்துவதற்கு உங்களது கருத்துக்களையும் அனுசரணையினையும் வழங்குமாறு வேண்டுகின்றோம்...
- நாச்சிமார் ஆலய வெளிமண்டபம் அமைப்பதற்கு நிதியுதவி வழங்கியோர்களின் விபரம்.
- நாகர்கோவில் மகாவித்தியாலய வருடாந்த இல்லமெய்வன்மைப்போட்டி 2018.