Website TemplatesJoomla TemplatesWeb Hosting
Home அறிவிப்புகள் புக்காரா குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவர்களின் 23ம் ஆண்டு நினைவேந்தல்.
We have 21 guests online
Pulaviodai
Murukaiya



Visitors Counter
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday132
mod_vvisit_counterYesterday248
mod_vvisit_counterThis week922
mod_vvisit_counterThis month2044
mod_vvisit_counterAll764795
Live User

புக்காரா குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவர்களின் 23ம் ஆண்டு நினைவேந்தல்.

நாகர்கோவில் மகாவித்தியாலய புக்காரா குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவச்செல்வங்களின் 23ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று நடைபெற்றது. 

இந்நினைவேந்தல் நினைவாக அவுஸ்திரேலியா கணன் ஹோம்ஸ் நிறுனத்தின் உரிமையாளரும், இக்கோரத்தாக்குதலில் அகாலமரணமான மயில்வாகனம் கணநாதன் அவர்களின் அண்ணனாகிய மயில்வாகனம் கெங்காசுதன் அவர்களால் 50 மாணவர்களுக்கு தலா 12000 ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டது. இவ்வுதவியானது வருடா வருடம் உதவி அரசாங்க அதிபர் தலைமயில் வழங்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது. இம்மாணவச்செல்வங்களின் ஆத்மா சந்தியடைய எமது கிராமமக்கள் சார்பாக நாகர்மணல் இணையத்தளம் அஞ்சலி செலுத்துகின்றது.  புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது>>

 
MiniCalendar
April 2024
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
Poll
புதிய இணையம் பற்றி?
 
Time Clock
Gallery