மரண அறிவித்தல்:- ரங்கசாமி குணசீலராசா (குணம்) 27.06.2018 இன்று காலமானார்.
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், நாகர்கோவில் கிழக்கை சொந்த வதிவிடமாகவும், திருமால்புரம் கற்கோவளத்தை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட ரங்கசாமி குணசீலராசா (குணம்) 27.06.2018 புதன்கிழமை காலை 6 மணியளவில் யாழ்பாணம் போதனா வைத்தியசாலையில் காலமானார்,
அன்னார் அமரர் சீதாலட்சுமி குணசீலராசா அவர்களின் அன்புக்கணவரும்,
ரஜனி, குருகுலம், யோகரஞ்சன், அமரர் கண்மதி, யோகரஞ்சினி, இளையராஜா, யோகவதனி, பிரிதிவிராஜ், தயானி ஆகியோர்களின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரது இறுதிக்கிரியை 27.06.2018 இன்று மாலை அவரது இல்லத்தில் நடைபெற்று ஆனைவிழுந்தான் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படவுள்ளது,
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் மற்றும் எமது கிராமக்கள் அனவரையும் ஏற்றுக்கொள்ளமாறு கெட்டுக்கொள்கின்றனர்.
அன்னாரது பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு நாகர்மணல் இணையத்தளம் எமதுகிராம மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய பிரத்திக்கின்றது.