அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய மாதாந்த ஏகாதசி பூஜைக்கு அடியவர்களுக்கான அழைப்பு.
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் மாதந்தோறும் வருகின்ற ஏகாதசி நாள்களில் விஷேட பூஜை நடார்த்த ஆலய நிர்வாகத்தினர் முடிவெடுத்ததன் பொருட்டு. இப்பூஜையினை உபயமாக பொறுப்பேற்கின்ற அடியவர்கள் ஆலய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். சாதாரணமாக பூஜையினை நடார்த்துவதற்கு சுமார் 8000 ஆயிரம் ரூபா தேவைப்படுகின்றது. மேலதிக விபரங்கள் நிர்வாகத்துடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
0094774535592/ 0041764831712
Last Updated (Wednesday, 17 January 2018 16:32)