மரண அறிவித்தல்:-எமது கிராமத்து மக்களின் மருத்துவர் Dr. S.திருச்செல்வநாயகம் அவர்கள் 26.09.2017 அன்று காலமானார்.
நீண்டகாலமாக எமது கிராம மக்களுக்கு வைத்தியம் பார்த்துவந்த Dr. S.திருச்செல்வநாயகம் அவர்கள் 26.09.2017 அன்று காலமானார். அன்னார் நயினாவத்தையை பிறப்பிடமாகவும், தச்சினாடையை வதிவிடமாகவும் கொண்டவர்.
அன்னார் காலஞ்சென்ற சுப்பிரமணியம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
கமலாசினி என்பவரின் பாசமிகு கணவரும்,
றாஜினி கனடா, Dr பிரபா கொழும்பு, Dr பவித்ரா மருதங்கேணி ஆகியோரின் அன்புத்தந்தையும்,
குருபரன், காண்டீபன், கிருபானந்தகுமரன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரது பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கு நாகர்மணல் இணையத்தளம் எமதுகிராம மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றது.
துயர்பகிர்ந்துகொள்ள
றாஜினி மகள்:- 0016479078264
பிரபா கொழும்பு:- 0094775788891
Last Updated (Tuesday, 26 September 2017 14:18)