Website TemplatesJoomla TemplatesWeb Hosting
Home மரண அறிவித்தல்கள் மரண அறிவித்தல்:- மனோரஞ்சிதம் கணபதிப்பிள்ளை 20.08.2017 அன்று இந்தியாவில் காலமானார்.
We have 21 guests online
Pulaviodai
Murukaiya



Visitors Counter
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday147
mod_vvisit_counterYesterday96
mod_vvisit_counterThis week444
mod_vvisit_counterThis month2753
mod_vvisit_counterAll762045
Live User

மரண அறிவித்தல்:- மனோரஞ்சிதம் கணபதிப்பிள்ளை 20.08.2017 அன்று இந்தியாவில் காலமானார்.

கற்கோவளம் பருத்தித்துறையை பிறப்பிடமாகவும், நாகர்கோவில் வடக்கை நிரந்தரவதிவிடமாகவும், இந்தியா திருச்சியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட மனோரஞ்சிதம் கணபதிப்பிள்ளை 20.08.2017 திங்கட்கிழமை இந்தியா, திருச்சியில் காலமானார்.

அன்னார் கணபதிப்பிள்ளை என்பவரின் பாசமிகு துணைவியாரும்,

 

காலஞ்சென்றவர்களான நற்குணம் நாசகுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, காலஞ்சென்ற நவமணி, சகுந்தலாதேவி, சரஸ்வதி, ராமநாதன், நாகரத்தினம் ஆகியோரின் பாசமுள்ள சகோதரியும்.

 

இராசகுலசிங்கம், இராசலிங்கம், இராசசிங்கம், காலன்சென்ற ரூவர்ணதேவி, வனராணி, சண்முகநாதன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

அன்னாரது இறுதிக்கிரியை விபரங்கள் பின்னர் இணைக்கப்படும்!!!!!

அன்னாரின் பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு நாகமணல்.கொம் எமது கிராமமக்கள் சார்பாகா ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்தனை செய்கின்றனர்.

Last Updated (Tuesday, 22 August 2017 01:41)

 
MiniCalendar
March 2024
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Poll
புதிய இணையம் பற்றி?
 
Time Clock
Gallery