மரண அறிவித்தல்:- நாகேஸ்வரி கதிர்காமு 21.11.2016 அன்று காலமானார்.
நாகர்கோவில் வடக்கை பிறப்பிடாமகவும் வதிவிடாமாகவும் கொண்ட நாகேஸ்வரி கதிர்காமு கடந்த சிலதினங்களாக நோய்வாய்ப்பட்டிருந்து 21.11.2016 திங்கட்கிழமை காலை 6 மாணியளவில் அன்னாரது இல்லத்தில் காலமானார்.
அன்னார் கதிர்காமு என்பவரின் அன்பு மனைவியாரும்,
காலஞ்சென்ற ஏரம்பு, கார்த்திகேசு, கற்பகம், ஆகியோரின் சகோதரியும்
தெய்வயானை என்பரின் பாசமிகு தாயாரும்
கிருஸ்ணகோபால் என்பவரின் அன்பு மாமியாரும்,
குணசீலன், குணமணி, காலஞ்சென்ற தவசீலன், மங்கயற்கரசி ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரது இறுதிக்கிரியை 23.11.2016 புதன்கிழமை காலை 11 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து நாகர்கோவில் கிழக்கு புதைகுழிமயானத்தில் பூதவுடல் விதைக்கப்படவுள்ளது.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் எமது கிராம மக்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றனர்.
அன்னாரது பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கு நாகர்மணல் இணையத்தளம் எமது கிராம மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றது.
Last Updated (Monday, 21 November 2016 06:01)