முருகையா தேவஸ்தானத்தில் கந்தசஷ்டி விரதம் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது.
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கந்தசஷ்டி விரதம் அடியார் பெருமக்களால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. காலை 11 மணியளவில் விசேட அபிஷேகம் நடைபெற்று நண்பகல் 12 மணியளவில் பூஜைகள் ஆரம்பமாகி சூரன் வதைப்படலம்...புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது
(சூரன்போர்) பாரயணம் இசைக்கப்படு அதனைத்தொடர்ந்து மாலை 5 மணியளவில் வசந்தமண்டப பூஜை ஆராதனைகளுடன் முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதரராய் மயில்வாகனத்தில் ஏறி உள்வீதுயுலா வலம்வந்து அடியார் பெருமக்களுக்கு அருள்பாலித்தருளும் காட்சி தினமும் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.