நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம் 10.10.2016 இன்று ஆரம்பமாகியது.
நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம் 10.10.2016 திங்கட்கிழமை இன்று காலை வழமைபோன்று அனைத்து கிரியைகளுடன் அபிஷேகம் ஆரம்பமாகி நண்பகல் விஷேட பூஜைகள் இடம்பெற்று எம்பெருமான் உள்வீதியுலா வாலம் வந்து அடியார் பெருமக்களுக்கு அருள்பாலித்தருளினார். புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது