Website TemplatesJoomla TemplatesWeb Hosting
Home மரண அறிவித்தல்கள் மரண அறிவித்தல்:- நடராசா அருமத்துரை (பிலாப்பழம் அண்ணாவி) 16.01.2016 அன்று இந்தியாவில் காலமானார்.
We have 18 guests online
Pulaviodai
Murukaiya



Visitors Counter
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday45
mod_vvisit_counterYesterday248
mod_vvisit_counterThis week835
mod_vvisit_counterThis month1957
mod_vvisit_counterAll764708
Live User

மரண அறிவித்தல்:- நடராசா அருமத்துரை (பிலாப்பழம் அண்ணாவி) 16.01.2016 அன்று இந்தியாவில் காலமானார்.

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், நாகர்கோவில் மேற்கை வதிவிடமாகவும், இந்தியா திருச்சியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டவரும், நாகர்கோவில் நாகேஸ்வரா கலாமன்றாத்தின் சிறந்த நாடக கதாசிரியருமாக திகழ்து அனைவராலும் பிலாபழம் அண்ணாவி என்கின்ற சிறப்புப்பட்டம் பெற்றவராகிய நடராசா அருமத்துரை 16.01.2016 அன்று  காலமானார்.

அன்னார் கமலாதேவி (தேவி) என்பவரின் அன்புக்கணவரும்,

காலஞ்சென்ற புஸ்பா, ஜெகதீஸ்வரன் (ஜெகன் லண்டன்) காலஞ்சென்ற தமிழ்செல்வன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்

அன்னாரது இறுதிக்கிரியை 20.01.2016 புதன்கிழமை இன்று அன்னாரது இல்லத்தி நடைபெற்று பின்னர் பூதவுடல் திருச்சி இந்துமாயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் எம்கிராம மக்கள் அனைவருக்கும் அறிவிக்கின்றனர்.

அன்னாரது பிரிவினால் தூஅருற்றொருக்கும் குடும்பத்தினருக்கு நாகர்மணல்.கொம் எமது கிராம மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றனர்.

Last Updated (Wednesday, 20 January 2016 16:21)

 
MiniCalendar
April 2024
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
Poll
புதிய இணையம் பற்றி?
 
Time Clock
Gallery