Website TemplatesJoomla TemplatesWeb Hosting
Home மரண அறிவித்தல்கள் மரண அறிவித்தல்:- ஏகாம்பரம் தர்மகுலசிங்கம் (கதிரமலை) 15.12.2015 அன்று காலமானார்.
We have 15 guests online
Pulaviodai
Murukaiya



Visitors Counter
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday183
mod_vvisit_counterYesterday131
mod_vvisit_counterThis week522
mod_vvisit_counterThis month1644
mod_vvisit_counterAll764396
Live User

மரண அறிவித்தல்:- ஏகாம்பரம் தர்மகுலசிங்கம் (கதிரமலை) 15.12.2015 அன்று காலமானார்.

நாகர்கோவில்  தெற்கை பிறப்பிடமாகவும், உபயகதிர்காமம், பருத்தித்துறையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டஏகாம்பரம் தர்மகுலசிங்கம் (கதிரமலை) 15.12.2015 செவ்வாய்கிழமை இன்று அவரது இல்லத்தில் காலமானார்.

அமரர்களான ஏகாம்பரம், பூமணி ஆகியோரின் அன்பு மகனும்

அமரர்   விக்கினேஸ்வரி தர்மகுலசிங்கம் என்பவரது அன்புக்கணவரும்

குருபரன், குலதீபன், ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவர்.

அன்னாரது இறுதிக்கிரியைகள் 15.12.2015 செவ்வாய் கிழமை 2:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆனைவிழுந்தான் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படவுள்ளது.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் எமது கிராமத்து மக்கள் அனைவருக்கும் அறிவிக்கின்றனர்.

அன்னாரது பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு நாகர்கோவில் மக்கள் சார்பாக நாகர்மணல்.கொம் ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதுடன். அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றது.

தகவல்:- பரராசசிங்கம் அமுதன்
               0094 772299929 

Last Updated (Tuesday, 15 December 2015 02:35)

 
MiniCalendar
April 2024
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
Poll
புதிய இணையம் பற்றி?
 
Time Clock
Gallery