நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் 20ம் ஆண்டு நினைவு தூபி திறப்புவிழா.
கடந்த யுத்ததித்தினால் பலியாகிய நாகர்கோவில் மகாவித்தியாலய மாணவர்களின் 20ம் ஆண்டு நினைவுநாள் எதிர்வரும் 22-09-2015 அன்று நாகர்கோவில் மாவித்தியால வளாகத்தில் நினைவு தூபி திறந்து வைக்கவுள்ளது அனைவரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளும் வண்ணம் அழைக்கின்றார்கள் மேலதிக விபரங்களுக்கு