Website TemplatesJoomla TemplatesWeb Hosting
Home அறிவிப்புகள் நாகர்கோவில் கிராமத்திற்கு வீதி விளக்குகளை பொருத்தி ஒளியூட்டிய நாகர்கோவில் மக்கள் ஒன்றியம்.
We have 32 guests online
Pulaviodai
Murukaiya



Visitors Counter
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday45
mod_vvisit_counterYesterday203
mod_vvisit_counterThis week587
mod_vvisit_counterThis month1709
mod_vvisit_counterAll764460
Live User

நாகர்கோவில் கிராமத்திற்கு வீதி விளக்குகளை பொருத்தி ஒளியூட்டிய நாகர்கோவில் மக்கள் ஒன்றியம்.

நாகர்கோவில் வடக்கு கிராம வீதிகளுக்கு புலம்பெயர்ந்து நாட்டில் வாழும் மக்கள் ஒன்றிய உறுப்பினர்களால் நாகர்கோவில் மக்கள் ஒன்றியத்தின் உதவியுடன் எமது கிராமத்திற்கு வீதி விளக்குகள் 31.08.2015 திங்கட்கிழமை இன்று பொருத்தப்பட்டுள்ளது.
 இதனால் கிராமம் தோறும் ஒளியூட்டி காணப்படுவதை அவதானிக்கமுடிகிறது. இதேபோன்று அன்றாட வாழ்வை நடாத்த அல்லல்படும் மக்களுக்கும் இவ் அமைப்பு பூரண ஒத்துழைப்பினை வழங்கி அவர்களின் எதிர்கால வாழ்விற்கும் ஒளியூட்டவேண்டும் என்று கிராம மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் நாகர்கோவில் மக்கள் ஒன்றியத்தினை பாராட்டி வாழ்த்துகின்றனர்.
 
MiniCalendar
April 2024
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
Poll
புதிய இணையம் பற்றி?
 
Time Clock
Gallery