அருள்மிகு முருகையா தேவஸ்தான கும்பாபிஷேகத்திற்கு நிதி வழங்கியோர் பெயர் விபரங்கள்.
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான மகா கும்பாபிஷேக பெருவிழா எதிர்வரும் 09.09.2015 அன்று நடைபெறவுள்ளதால் அடியவர்களிடம் நிதியுதவி வழங்குமாறு விடுக்கப்பட்ட செய்திகளுக்கு அமைவாக புலம்பெயர் அடியவர்களால் நிதி பங்களிப்பு வழங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. அவர்களின் பெயர்விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளது. எனவே எம்பெருமான் அடியவர்களே அனைவரும் இக்கைங்கரியத்திற்கு நிதிப்பங்களிப்பினை வழங்கி முருகப்பெருமானின் கும்பாபிஷேக விழாவினை சிறப்பித்து நல்லருளினை பெற்றேகும் வண்ணம் வேண்டுகின்றனர். மேலும்