அருள்மிகு முருகையா தேவஸ்தான மகாகும்பாபிஷேகத்திற்கு புலம்பெயர் அடியார்களிடம் நிதிகோரல்..
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான மகாகும்பாபிஷேகத்திற்கு பெருமளவு நிதி தேவைப்படுவதனால் புலம்பெயர் அடியார் பெருமக்களிடம் இருந்து இப்புனிதப்பணிக்கு நிதியுதவி வேண்டி நிற்கின்றனர். முருகப்பெருமான் மெய்யடியார்களே தங்களால் இயன்ற நிதியுதவி வழங்கி எம்பெருமானின் பேரருளினை பெற்றேகுமாறு வேண்டுகின்றனர்.....மேலும்