நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான மண்டலாபிஷேக பூஜையில் அடியவர்கள் பங்கேற்குமாறு அழைப்பு......!
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான மண்டலாபிஷேகப் பூஜையில் பங்கேற்க விரும்பும் எம்பெருமான் அடியார்கள், தேவஸ்தான நிர்வாக சபையினருடனோ அல்லது சர்வதேச நிதி சேகரிப்பு பொறுப்பாளருடனோ தொடர்பு கொண்டு தங்களது பெயர்களை பதிவு செய்யுமாறு பணிவன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.