Website TemplatesJoomla TemplatesWeb Hosting
Home புலவியோடை நாகதம்பிரான் ஆலயம் அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய மகா கும்பாபிஷேகம் இனிதே நிறைவுற்றது.
We have 20 guests online
Pulaviodai
Murukaiya



Visitors Counter
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday21
mod_vvisit_counterYesterday203
mod_vvisit_counterThis week563
mod_vvisit_counterThis month1685
mod_vvisit_counterAll764436
Live User

அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய மகா கும்பாபிஷேகம் இனிதே நிறைவுற்றது.

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய மகா கும்பாபிஷேகம் 29.06.2015 அன்று அதிகாலை மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. இக்கும்பாபிஷேக நிகழ்வில் ஏராளமான் அடியவர்கள் கலந்துகொண்டனர்.புகப்படம் இணைக்கப்பட்டுள்ளது.

ஆலய நிர்வாக செயலாளர் திரு பா.அருணகிரி அவர்கள் நன்றி உரையாற்றுகையில் புலம்பெயர் அடியவர்களால் வாரிவழங்கிய நிதி பங்களிப்பினாலேயே இந்த ஆலயம் மிகவும் துரிதமாகவும் சிறப்பான முறையில் அமைந்துள்ளது ஆகவே புலம்பெயர் அடியவர்களுக்கு மிகுந்த நன்றியினை கூறுவதுடன் எம்பெருமானின் திருவருள் கிடைக்கும் என குறிப்பிட்டது சிறப்பம்சமாகும்.

 

 
MiniCalendar
April 2024
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
Poll
புதிய இணையம் பற்றி?
 
Time Clock
Gallery