அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய கும்பாபிஷேக நிதி சேகரிப்பாளராக கனடாவில் S.சசிகுமார் (நிதி)
நாகர்கோவில் வடக்கு புலவியோடை நாகதம்பிரான் ஆலய கும்பாபிஷேகத்திற்காக கனடா வாழ் அடியார்களிடம் நிதி சேகரிப்பதற்காக திரு S.சசிகுமார் (நிதி) என்பவரை ஆலய நிர்வாகத்தினராகிய நாங்கள் அதிகார பூர்வமாக நியமித்துள்ளோம். அவரிடம் வழங்கப்படும் நிதிநன்கொடைகளுக்கு உரியகாலத்தில் பற்றிச்சிட்டை வழங்கப்படும் என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.
தொ.இல :- 001647704643
தகவல் :- நிர்வாகம் (அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயம்)