நாகர்கோவில் மகாவித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டு.
யா/நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி 13.02.2015 வெள்ளிக்கிழமை 1:30 மணியளவில் ஆரம்பமாகியது. இவ்விளையாட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக திரு அ.ஸ்ரீகரன், மற்றும் திரு ச.திரவியராசா அவர்கள் கல்ந்துகொண்டு சிறப்பித்தனர். புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது