கடற்றொழிளாளர்களின் திருவுளச்சீட்டு போடப்பட்டது.
நாகர்கோவில் வடக்கு கடற்றொழிளாளர்கள் இன்று 23.01.2014 வெள்ளிக்கிழமை பூர்வீக நாகதம்பிரான் ஆலயத்தில் திருவுளச்சீட்டு போடும் நிகழ்வினை நடார்த்தியிருந்தனர்.
அதன்பிரகாரம் மூன்று பகுதியினரின் நாட்தொழிளாளர்கள் தெரிவு செய்யப்பட்டன.
சீனிவாசகம் யோகநாதன் நாகர்கோவில் மேற்கு
தருமலிங்கம் சரவணபவன், நாகர்கோவில் கிழக்கு.
பரமானந்தராசா அருள்தாஸ், நாகர்கோவில் கிழக்கு
ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.