உயர்தர பரீட்சையில் மூன்று A பெற்று யாழ்மாவட்டத்தில் 13ம் இடம்பிடித்த நாகர்கோவில் மாணவன். செல்வன் ஆ.வைகரன்.
நாகர்கோவில் வடக்கைச்சேர்ந்தவரும் ஹாட்லிக்கல்லூரியில் கல்வி பயின்று 2014ம் ஆண்டு கணிதப்பிரிவில் உயர்தரபரீச்சையில் தோற்றுவித்த மாணவன் செல்வன் ஆனந்தமூர்த்தி வைகரன் 3A புள்ளிகளையும்,
(Physics-A, Chemistry-A, Combined Maths-A) யாழ்மாவட்டத்த்தில் 13ம் நிலையினையும், அகில இலங்கையில் 102ம் நிலையினையும் பெற்று எமது கிராமத்திற்கு பெருமைசேர்த்துத்தந்துள்ள இம்மாணவனை நாகர்கோவில் மக்கள் பாராட்டுவதுடன் இவரது கல்வி மென்மேலும் சிறந்தோங்க நாகர்மணல்.கொம் கிராமமக்கள் சார்பாக வாழ்த்துகின்றது.