செல்லம்மா தளையசிங்கம் (குட்டியம்மா) 11.11.2014 இந்தியா திரிச்சியில் காலமானார்.
உடுத்துறையை பிறப்பிடமாகவும், நாகர்கோவில் வடக்கை நிரந்தர வசிப்பிடமாகவும், இந்தியா திருச்சியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம்மா தளையசிங்கம் (குட்டியம்மா) அவர்கள் 11.11.2014 செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற செல்லத்துரை ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ராசையா மல்லிகைக்கண்டு தம்பதியரின் மருமகளும்,
தளையசிங்கம் (குட்டியப்பு) அவர்களின் அன்பு மனைவியும்,
ரவிக்குமார், (டென்மார்க்) திவிக்குமார், (சுவீஸ்) சசிகுமார், (பிரித்தானியா), விஜிதா (பிரித்தானியா) ராதிகா (பிரித்தானியா) கிருஷ்ணகுமார் (பிரித்தானியா), நரேஸ்குமார் (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பூமணி,அன்னலஷ்மி, யோகராணி, யோகமணி, அமரர் அருந்தவவேல், சோதிகமலர், ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தெய்வராணி, பாலநந்தினி, சிவரூபி, கிருஸ்ணசாமி, பத்மநாதன், தனுஷா, ஜனனி ஆகொயோரின் பாசமிகு மாமியாரும்,
திபாகரன், சிறிவாணி, சகானா, கீர்த்தனா, கிவீனா, பாரதி, சஞ்சைய், சந்தியா, கிருஸ்சிகன், கீர்த்திகா, வளர்மதி, பால்றாஜ், காருண்ஜா ஆகியோரின் பேத்தியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14.11.2014 வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், மற்றும் எமதுகிராமத்து மக்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றனர்.
அனுதாபம் பகிர்ந்துகொள்ள :- 00914312456123 / 00918344146136 கணவர் (குட்டியப்பு)
காலஞ்சென்ற தளையசிங்கம் தவம் (குட்டியம்மா) அவர்களின் குடும்பத்தினருக்கு நாகர்கோவில் மக்கள் சார்பாக நாகர்மணல்.கொம் ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றது.
Last Updated (Thursday, 13 November 2014 11:35)