மரண அறிவித்தல்:- தளையசிங்கம் தவம் 11.11.2014 இன்று இந்தியா திரிச்சியில் காலமானார்.
நாகர்கோவில் வடக்கை நிரந்தர வசிப்பிடமாகவும், இந்தியா திரிச்சியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தளையசிங்கம் தவம் (குட்டியம்மா) அவர்கள் 11.11.2014 இன்று காலமானார்.
மேலதிக விபரங்கள் பின்னர் இணைக்கப்படும்
காலஞ்சென்ற தளையசிங்கம் தவம் (குட்டியம்மா) அவர்களின் குடும்பத்தினருக்கு நாகர்கோவில் மக்கள் சார்பாக நாகர்மணல்.கொம் ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றது.
Last Updated (Tuesday, 11 November 2014 13:53)