3ம் நாள் :- பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்
நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலயத்தில் 05.10.2014 ஞாயிற்றுக்கிழமை 3ம் நாள் இன்று நாகேஸ்வரப்பெருமானின் திருவுருவம் விபூதி அலங்காரத்துடன் காட்சியளித்தது இதைக் கண்ணுற்ற அடியவர்கள் பேரானந்தம் அடைந்தார்கள். எம்பெருமானுக்கு விசேட பூஜைகள் இடம்பெற்று எம்பெருமான் உள்வீதியுலா வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தருளினார். புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது.