நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடார்ந்த தீர்த்த உற்சவத்திற்கான நிதிசேகரித்தல்.
நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் எதிர்வரும் 03.10.2014 வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இவ் அலங்கார உற்சவத்தின் 10ம் நாள் சமுத்திரதீர்த்தத்திருவிழா (13.10.2014)நாகர்கோவில் வடக்குமக்களால் கொண்டாடுவதற்கு
உலகமெங்கும் வாழும் 10ம் திருவிழா உபயகாரர்கள் தங்களாலான நிதி உதவிகளை வழங்குமாறு நாள்சீட்டுக்காரர்கள் ஆகிய நாம் வடக்கு மக்கள் சார்பாக கேட்டுகொள்கின்றோம்.
குறிப்பு :- நாள்சீட்டுக்காரர்களாகிய எங்களது கைஒப்பத்துடனான நிதிகோரல் தொடர்பான கடிதம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 10.10.2014 திகதிக்கு முன்னர் உங்களது பங்களிப்பினை வழங்குமாறு வேண்டுகின்றோம்.