கெளத்துந்துறை பிள்ளையார் ஆலயம் 11.09.2014 அன்று மகாகும்பாபிஷேகம் நடார்த்த அடியவர்களின் உதவியினை வேண்டிநிற்கின்றோம்.
நாகர்கோவில் வடக்கு கெளத்தந்துறை பிள்ளையார் ஆலயம் எதிர்வரும் ஆவணி மாதம் 26ம் நாள் 11.09.2014 வியாழக்கிழமை அன்று மகாகும்பாபிஷேகம் நடார்த்துவதற்கு திருவருள் கைகூடியுள்ளது. எம்பெருமான் அடியார் பெருமக்களே இக்கும்பாபிஷேக நிகழ்வினை நடார்த்துவதற்கு சுமார் பத்துலட்சம் நிதிதேவைப்படுகின்றது.
அதனைவிட ஆலய கட்டுமானங்கள் நிறைவுக்கு கொண்டுவருவதற்கு இன்னமும் வர்ணவேலைகள், மற்றும் நான்கு மண்டபத்திற்கான நிலக்காறைகள், தீர்த்தக்கிணறு, போன்ற திருப்பணிவேலைகளிற்கு நிதிதேவையாக உள்ளது எனவே இக்கைங்கரியம் நிறைவேறுவதற்கு புலம்பெயர்ந்து வாழும் பக்தகோடிகளே உங்களால் இயன்ற உதவிகளை வாரிவழங்கி எம்பெருமானின் கும்பாபிஷேகப்பணியில் நீங்களும் பங்குதாரர்களாகி விநாயகப்பெருமானின் இஸ்டசித்திகளை பெற்றுய்வீர்களாக.
தகவல்:- நிர்வாகம் (கெளத்தந்துறை பிள்ளையார் ஆலயம்)
மா.சிவகுருநாதன் (தலைவர்) 0094 772522082
மேலதிக தகவல்களும், கும்பாபிஷேக விளம்பரங்களும் மிகவிரைவில் இணைக்கப்படும்