Website TemplatesJoomla TemplatesWeb Hosting
Home அறிவிப்புகள் மீன்பிடி இயந்திரம் திருடர்களால் திருடப்பட்டுள்ளது.
We have 33 guests online
Pulaviodai
Murukaiya



Visitors Counter
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday99
mod_vvisit_counterYesterday96
mod_vvisit_counterThis week396
mod_vvisit_counterThis month2705
mod_vvisit_counterAll761998
Live User

மீன்பிடி இயந்திரம் திருடர்களால் திருடப்பட்டுள்ளது.

நாகர்கோவில் வடக்கு "முள்ளியடி" கடற்கரையில் மீன்பித்தொழிளார்களின் படகுகள் தரித்து வைக்கப்பட்டிருந்தவேளை 09.06.2014 திங்கட்கிழமை அதிகாலை மீபிடிப்பதற்காக கடற்கரைக்கு சென்றபோது அங்கு இரண்டு படகில் பொருத்தப்பட்டிருந்த இயந்திரம் திருடர்களால் திருடப்பட்டுள்ளது.

அல்பிரேட் கலியுகமூர்த்தி அவர்களின் 15 வேகம்கொண்ட YAMAHA இயந்திரமும், இராசலிங்கம் இராசரத்தினம் அவரின் 9.9 வேகம் கொண்ட YAMAHA இயந்திரமும் காணாமல் போயுள்ளதை அவதானித்த சகதொழிளார்கள் இச்சம்பவம் தொடர்பாக மீன்பிடி சங்கத்திற்கும், பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தினருக்கும், இவ் இயந்திரம் மானியமுறையில் வழங்கிய நிறுவனத்தினருக்கும் அறிவித்துள்ளார்கள். இதுதொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்றுவருகின்றது.

தகவல்:- நா.நவீனநாயகம்.

மேலதிக விபரங்களிற்கு 0094 770394465 (நவீனம்)

 
MiniCalendar
March 2024
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Poll
புதிய இணையம் பற்றி?
 
Time Clock
Gallery